11 Feb, 2026
பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் சமயநல்லூர் பகுதியில் பொது மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தனர்.