19 Feb, 2026
கடலூர் மாவட்ட மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பண்ருட்டி நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.